Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்: இன்று பதவியேற்பு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (07:40 IST)
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 160 எம்எல்ஏக்களின் ஆதரவு கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இன்று மீண்டும் ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் கவர்னரிடம் கோரிக்கை வைப்பார் என்றும் இன்று அவர் முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு ஆதரவு தரும் ஆர்.ஜே.டி. கட்சியின் தேஜஸ்வி துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக இன்று பதவியேற்க இருப்பதை அட்த்து பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments