நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ திடீரென பாஜகவில் இணைந்ததால் பரபரப்ப்பு!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:44 IST)
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் எம்எல்ஏ ஒருவர் திடீரென பாஜகவில் இணைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அருணாசல பிரதேச மாநில எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார். அக் கட்சியைச் சேர்ந்த ஒரே எம்எல்ஏ அவர்தான் என்ற நிலையில் அந்த ஒரு எம்எல்ஏவும் பாஜக தலைவர் முன்னிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக்கொண்டார்
 
இதனை அடுத்து 60 உறுப்பினர்களை கொண்ட அருணாசலப் பிரதேச சபையில் ஆளும் கட்சியான பாஜகவின் பலம் 49 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments