Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் 2019: மறுபடியும் உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (13:24 IST)
இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து பங்குசந்தை புள்ளிகள் சரசரவென உயர்ந்துள்ளன.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பட்ஜெட் அறிக்கையை சமர்பித்தார் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் பல்வேறு சலுகைகளை அறிவித்த அவர், சுய தொழில் முன்னேற்றத்திற்கும், அன்னிய முதலீட்டுக்கும், உள்நாட்டு வருவாயை மேம்படுத்தவும் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதனால் இன்று பங்குசந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்து 40000 வரை சென்றுள்ளது. நிப்டி புள்ளிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments