கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நிர்மலா சீதாராமன்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (15:21 IST)
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நிர்மலா சீதாராமன்!
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கொரனோ தடுப்பூசி கடந்த சில நாட்களாக செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
பிரதமர் மோடி, உள்பட பலர் இந்த கொரனோ தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக்கொண்டனர் அதேபோல் மத்திய அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்திலும் தமிழக கவர்னரும் பன்வாரிலால் புரோகித் , பாஜக பிரமுகர் குஷ்பு உள்பட பலர் போட்டுக்கொண்டனர். அதேபோல் திரையுலக பிரமுகர்களும் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரனோ தடுப்பூசி போட்டுக்கொண்டார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments