Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நிர்மலா சீதாராமன்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (15:21 IST)
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நிர்மலா சீதாராமன்!
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கொரனோ தடுப்பூசி கடந்த சில நாட்களாக செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
பிரதமர் மோடி, உள்பட பலர் இந்த கொரனோ தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக்கொண்டனர் அதேபோல் மத்திய அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்திலும் தமிழக கவர்னரும் பன்வாரிலால் புரோகித் , பாஜக பிரமுகர் குஷ்பு உள்பட பலர் போட்டுக்கொண்டனர். அதேபோல் திரையுலக பிரமுகர்களும் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரனோ தடுப்பூசி போட்டுக்கொண்டார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments