Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர தயார்: நிர்மலா சீதாராமன்

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (22:00 IST)
மாநில அரசு ஒப்புக்கொண்டால் பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர தயார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பெட்ரோல் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று அனைத்து தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர் என்றும் இதற்கு மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் பெட்ரோலிய பொருள்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர தயார் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும் அனைத்து மாநிலங்களையும் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments