Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிப் வசதி கொண்ட இ-பாஸ்போர்ட்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:50 IST)
வெளிநாடுகளுக்கு செல்ல ஏதுவாக நவீன தொழில்நுட்பம் கொண்ட வசதிகளுடன் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 ஏற்கனவே இ-பாஸ்போர்ட் விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய பட்ஜெட் முறையில் விரைவில் அதாவ்து இந்த நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-பாஸ்போர்ட் நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு வெளிநாடு செல்பவர்களுக்குமிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிக்கத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments