Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிப் வசதி கொண்ட இ-பாஸ்போர்ட்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (11:50 IST)
வெளிநாடுகளுக்கு செல்ல ஏதுவாக நவீன தொழில்நுட்பம் கொண்ட வசதிகளுடன் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 ஏற்கனவே இ-பாஸ்போர்ட் விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய பட்ஜெட் முறையில் விரைவில் அதாவ்து இந்த நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-பாஸ்போர்ட் நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த அறிவிப்பு வெளிநாடு செல்பவர்களுக்குமிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிக்கத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடு.. நீதிமன்றம் சென்ற அர்ச்சகர்..!

இந்தியா வலிமையான நாடு.. இதை எளிதில் சமாளித்துவிடும்: விமான விபத்து குறித்து டிரம்ப்..!

ஏர் இந்தியா விமான விபத்திற்கு துருக்கி காண்ட்ராக்ட் காரணமா? உண்மை என்ன? - அதிர்ச்சி தகவல்!

73,000ஐ மட்டுமல்ல, 74,000ஐயும் தாண்டியது தங்கம் விலை... இன்று ஒரே நாளில் ரூ.1560 உயர்வு..!

Black Friday.. இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் பங்குச்சந்தையில் மோசமான சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments