Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NSDL அதிகாரிக்கு வாட்டர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்த நிர்மலா சீதாராமன்!

Webdunia
திங்கள், 9 மே 2022 (09:29 IST)
NSDL அதிகாரிக்கு வாட்டர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்த நிர்மலா சீதாராமன்!
NSDL  அதிகாரி மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வாட்டர் பாட்டில் கொண்டு வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நேற்று டெல்லியில் NSDL ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் NSDL மேனேஜிங் டைரக்டர் பத்மஜா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் பாட்டில் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்
 
இதனை அடுத்து தனக்காக கொடுக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை உடனடியாக எடுத்துக்கொண்டு மேடை ஏறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுத்தார்
 
இதனால் ஆச்சரியம் அடைந்த NSDL மேனேஜிங் டைரக்டர் பத்மஜா அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments