Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் உயர்வு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (10:49 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்தாலும் முடியும் போது திடீரென இறங்கி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் சென்செக்ஸ் காலை தொடக்கத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது
 
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 545 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி நாற்பத்தி ஐந்து புள்ளிகள் உயர்ந்து 15,985 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
ஒவ்வொரு நாளும் தினந்தோறும் ஏற்றத்தில் இருக்கும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சந்தை முடியும்போது இறக்கத்தில் வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments