Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் இளைஞர்களுக்கு பாகிஸ்தானில் ட்ரெய்னிங்! – பின்னணியில் செயல்பட்ட தலைவர்கள்!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (11:34 IST)
காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பயிற்சிகளை அளிக்க பிரிவினைவாத தலைவர் உதவியதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்திய ராணுவமும், தேசிய புலனாய்வு முகமையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை ஜம்மு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் கடந்த 2016 முதல் 2018 வரையான காலத்தில் பல்வேறு காஷ்மீர் இளைஞர்களை பிரிவினைவாத தலைவர்கள் உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தானுக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சில வாரங்கள் வரை பயிற்சி பெற்ற அவர்களை ஆரம்பத்தில் ஸ்லீப்பர்செல்களாகவும், பிறகு பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments