30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசித்த சரோஜ் நாராயணசாமி காலமானார்!

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (09:25 IST)
30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசித்த சரோஜ் நாராயணசாமி காலமானார்!
அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி காலமானார்
 
அகில இந்திய வானொலியில் தனது கணீர் குரலால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரோஜ் நாராயணசாமி. இவரது செய்தி வாசிப்புக்கு என்றே பல ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இன்று மும்பையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. அவருடைய மறைவிற்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
30 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிறகு ஒலிபரப்புத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments