Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசித்த சரோஜ் நாராயணசாமி காலமானார்!

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (09:25 IST)
30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசித்த சரோஜ் நாராயணசாமி காலமானார்!
அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமி காலமானார்
 
அகில இந்திய வானொலியில் தனது கணீர் குரலால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரோஜ் நாராயணசாமி. இவரது செய்தி வாசிப்புக்கு என்றே பல ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இன்று மும்பையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. அவருடைய மறைவிற்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
30 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பிறகு ஒலிபரப்புத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments