Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாதமாக கோமாவில் இருந்த கர்ப்பிணி, குழந்தை பிறந்தவுடன் குணமான அதிசயம்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (20:57 IST)
கேரளாவை சேர்ந்த அனுப் என்பவரின் மனைவி பெத்தனா 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த பெத்தனாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
 
குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் கோமாவில் இருந்த பெண்ணிடம் மாற்றம் தெரிந்ததாகவும், குழந்தை பெத்தனாவிடம் தாய்ப்பால்  அருந்தியபோது அவர் கண்களை மூடிக்கொண்டே சிரித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அனுப், தன்னுடைய மனைவி விரைவில் குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். ஏழு மாதங்களாக பெரிய பெரிய டாக்டர்களால் குணப்படுத்த முடியாத நிலையில் குழந்தை பிறந்த ஏழே நிமிடத்தில் அவரிடத்தில் தெரிந்த மாற்றம் பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments