Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாதமாக கோமாவில் இருந்த கர்ப்பிணி, குழந்தை பிறந்தவுடன் குணமான அதிசயம்

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (20:57 IST)
கேரளாவை சேர்ந்த அனுப் என்பவரின் மனைவி பெத்தனா 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். கடந்த ஏழு மாதங்களாக கோமாவில் இருந்த பெத்தனாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
 
குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும் கோமாவில் இருந்த பெண்ணிடம் மாற்றம் தெரிந்ததாகவும், குழந்தை பெத்தனாவிடம் தாய்ப்பால்  அருந்தியபோது அவர் கண்களை மூடிக்கொண்டே சிரித்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அனுப், தன்னுடைய மனைவி விரைவில் குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். ஏழு மாதங்களாக பெரிய பெரிய டாக்டர்களால் குணப்படுத்த முடியாத நிலையில் குழந்தை பிறந்த ஏழே நிமிடத்தில் அவரிடத்தில் தெரிந்த மாற்றம் பெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments