Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் புதிய வகை கொரோனா: உலக சுகாதார மையம் தகவல்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (11:04 IST)
இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றது என்பதும் இன்று நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்
அதன் தாக்கம் குறித்து இனிமேல் தான் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments