Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திடும் முதல் ரூபாய் நோட்டு

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (22:36 IST)
கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் ரூ.10, ரூ.50, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியாகியது. இந்த நோட்டுக்கள் அனைத்தும் ஒவ்வொரு கலரில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது புதிய ரூ.20 நோட்டுக்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த புதிய ரூ.20 நோட்டுதான் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்ற சக்தி காந்ததாஸ் கையெழுத்திடும் முதல் நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரூ.20 நோட்டு பச்சை நிறத்தில் இருக்கும் என்றும், இந்த நோட்டில்  நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments