Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திடும் முதல் ரூபாய் நோட்டு

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (22:36 IST)
கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் ரூ.10, ரூ.50, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியாகியது. இந்த நோட்டுக்கள் அனைத்தும் ஒவ்வொரு கலரில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது புதிய ரூ.20 நோட்டுக்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த புதிய ரூ.20 நோட்டுதான் சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்ற சக்தி காந்ததாஸ் கையெழுத்திடும் முதல் நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரூ.20 நோட்டு பச்சை நிறத்தில் இருக்கும் என்றும், இந்த நோட்டில்  நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments