பூமியை நோக்கி வரும் புதிய கோள்... உலகம் அழிகிறதா ?இணையதள தகவலால் மக்கள் பீதி !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (20:45 IST)
வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி உலகம் அழிந்துவிடும் என்பது போன்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அந்த நாடுகள்  இதைத் தடுக்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி ஒரு சிறிய கோள் இன்று நமது பூமியின் மீது மோதவுள்ளதாக ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு லோகோவும் இடம்பிடித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் குளித்த வாலிபர் கைது.. எல்லை மீறி போகும் ரீல்ஸ் மோகம்..!

இன்று முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

கருத்துக்கணிப்புகள் மக்கள் தீர்ப்பு அல்ல.. கோடி மீடியாவின் பிரச்சாரம்: தேஜஸ்வி

அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி.. விஜய்யின் காட்டமான பதிவு..!

காவல்துறை வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.. சிவகெங்கையில் பயங்கர விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments