Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 1 முதல் புதிய ஐகோர்ட்: குடியரசு தலைவர் அறிவிப்பு

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (21:48 IST)
இந்தியாவில் இதுவரை 24 ஐகோர்ட்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் 25வது ஐகோர்ட்டாக ஆந்திர மாநிலத்தில் வரும் ஜனவரி 1 முதல் செயல்படும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்த ஆந்திர மாநிலம், தெலுங்கனா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திராவுக்கு என தனியாக ஐகோர்ட் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அமராவதியில் புதிய ஐகோர்ட் செயல்பட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஜனவரி 1 முதல் செயல்படவிருக்கும் இந்த ஐகோர்ட் நாட்டின் 25-வது ஐகோர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments