Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கேலக்ஸியை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (15:50 IST)
பூமியில் இருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மாபெரும் கேலக்ஸி இருப்பதை கண்டறிந்து உள்ளனர் இந்திய விஞ்ஞானிகள். 


 
 
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் ஆய்வு மாணவர் இந்த புதிய கேலக்ஸி கூட்டத்தைக் கண்டறிந்துள்ளது. 
 
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கேலக்ஸி கூட்டங்களில் இதுவே பெரியதாக கருதப்படுகிறது. இந்த கேலக்ஸி கூட்டத்திற்கு சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்த கேலக்ஸியில் கிரகங்கள் ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கூட்டமாக்கக் காணப்படுகின்றன. பல ஆயிரம் கோடி சூரியக்குடும்பங்கள் இதில் அடங்கும். மேலும் இதை பற்றின ஆய்வுகள் தொடர்ந்து வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments