உச்சகட்ட பாதிப்பில் டெல்லி : தொடர்ந்து எரியும் உடல்கள் - உறவினர்களின் கதறல் சத்தம்!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (21:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் டெல்லி உச்சகட்ட பாதிப்பில் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க கூட இடமில்லாமல் உறவினர்கள் திண்டாடுகின்றனர். 
 
இறந்தவர்களின் உடல்கள் டோக்கன் முறையில் உடல்கள் எரிக்கப்பட்டு வருகிறது. மயானத்தில் போதிய ஆட்கள் இல்லாமல் உறவினர்கள் மூலமே விறகுகள் அடுக்கப்பட்டு பிணத்தை எரிக்கப்படுகிறது. எனவே திறந்தவெளி பகுதியில் தற்காலிக மயானம் அமைத்து இரவு பகலாக உடல்களை எரித்து வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments