Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ஒரு சீன பொருளையும் வாங்க கூடாது! – கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (08:26 IST)
லடாக் எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன பொருட்களை தவிர்க்க வேண்டிய இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

லடாக் எல்லையில் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே எழுந்த திடீர் மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 34 வீரர்களும் உயிரிழந்தனர். இந்திய வீரர்களை தாக்கியதற்காக பலரும் சீனாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நம் வீரர்களை தாக்கிய சீனாவிலிருந்து வரும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். வட மாநிலங்களின் சில பகுதிகளில் வீட்டில் உள்ள சீன எலக்ட்ரானிக் பொருட்களை மக்கள் வீதியில் வைத்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. மேலும் சீன பொருட்களை தவிர்க்க வேண்டி #BoycottChineseProduct என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments