Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் தரலைனா இப்படிதான் பண்ணுவோம்! – ட்ரெண்டாகும் #BanTikTokInIndia

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (10:43 IST)
சீனாவிடமிருந்து மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரனங்கள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் டிக்டாக்கை மொபைலில் இருந்து நீக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்துள்ள இந்திய அரசு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் முகக்கவசம், கவ்ச உடை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வாங்க முயற்சித்து வருகிறது. உள்நாட்டில் சில மருத்துவ உபகரணங்கள் முடிந்தளவு தயார் செய்யப்பட்டாலும், முகக்கவசங்கள் உள்ளிட்டவை அதிகமாக தேவைப்படுவதால் சீனா மற்றும் தென்கொரியாவிடமிருந்து அவற்றை இந்தியா வாங்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்நாட்டிலிருந்து மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் காலதாமதமும், சிக்கலும் நீடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் கோபமடைந்த இந்திய மக்கள் சிலர் சீன அப்ளிகேசனான டிக்டாக்கை தங்கள் மொபைல்களில் இருந்து நீக்கும் போராட்டத்தை ட்விட்டர் வாயிலாக மேற்கொண்டுள்ளனர். #BanTikTokInIndia என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 47 பேர் கைது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்!

நாளை அமித்ஷா சட்டீஸ்கர் வருகை.. இன்று 103 நக்சலைட்டுகள் சரண்; சரணடைந்தவர்களுக்கு ரூ.1.06 கோடி பரிசு..!

டெல்லி சாமியார் பாலியல் வழக்கு விவகாரம்: 3 பெண்கள் கைது! பெரும் பரபரப்பு..!

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments