Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூர் மக்கள், மசால் தோசை சாப்பிட்ட வீடியோவை வெளியிட்ட எம்பி!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (12:22 IST)
பெங்களூரு நகரம் வெள்ளத்தால் சர்க்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெங்களூரு எம்பி மசால் தோசை சாப்பிடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி ஆக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. இவர் தனது சமூக வலைத்தளத்தில் மசால் தோசை சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். பெங்களூரு நகரம் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதும் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெங்களூர் எம்பியாக தனது பணியை செய்யாமல் மசால் தோசை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நடிகை ரம்யா தனது கடும் கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments