Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு கட்டணம் உயர்வு: மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:23 IST)
இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டணம் அதிகரிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நீட் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 1500 இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 100 அதிகரித்து 1600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது 
 
அதேபோல் EWS மற்றும் ஓபிசி பிரிவினருக்கு நீட் தேர்வு கட்டணம் 1400 ரூபாய் இருந்த நிலையில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 1500 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 
 
பட்டியலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நீட் தேர்வு கட்டணம் 800 ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments