நீட் தேர்வினை அவசர வழக்காக விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (07:37 IST)
நீட் தேர்வினை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என  உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் போது, அதில் பல பிழைகள் ஏற்படுகிறது. கேள்வித்தாளில் பல்வேறு பிழைகள் இருப்பதால், மாணவர்களால் ஒழுங்காக தேர்வெழுத முடிவதில்லை. கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதத்தில் கேள்வித்தாள்களில் பல்வேறு பிழைகள் உள்ளது.

ஆகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் நலனைக் கருதி இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தன்னார்வ தொண்டு அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வழக்கை அவசர விசாரிக்க முடியாது என்று பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

தமிழகம் வழியாக செல்லும் வந்தே பாரத் உள்பட 4 புதிய ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்...

2வது நாளாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments