Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யன்கானுடன் செல்பி எடுத்தவர் பிடிபட்டார்

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (09:21 IST)
ஆர்யன் கான் கைதான போது அவருடன் செல்பி எடுத்த கிரண் கோசாவி புனேவில் இன்று பிடிபட்டுள்ளார். 

 
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் எடுக்க அவரது தரப்பு பெறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
ஆனால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்றும் தொடரவுள்ளது.
 
இந்நிலையில் ஆர்யன் கான் கைதான போது அவருடன் செல்பி எடுத்த கிரண் கோசாவி புனேவில் இன்று பிடிபட்டுள்ளார். ஆம், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியாக இருந்த இவர் பிடிபட்ட நிலையில் போலீஸார் இவரை விசாரித்து வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments