Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.25 கோடி பேரம்? மறுப்பு தெரிவித்த அதிகாரிகள்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:23 IST)
ஷாரூக் மகனை வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி கேட்டதாக வந்த தகவல் உண்மையல்ல என மும்பை போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மறுப்பு. 

 
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரை ஜாமீனில் விட விடாமல் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.  
 
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிப்பதற்கு போதைப்பொருள் அதிகாரிகள் ரூ.25 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இறுதியில் ரூ.18 கோடிக்கு பேரம் முடிந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இதனிடையே ஷாரூக் மகனை வழக்கில் இருந்து விடுவிக்க 25 கோடி கேட்டதாக வந்த தகவல் உண்மையல்ல என மும்பை போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments