Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நாளை போராட்டம் !

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (20:42 IST)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சமீபத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியது.  ஆனால் இதை ஏற்காத விவசாயிகள் இந்த 3 வேளாண் சட்டங்கள் முழுமையாகத் தடைசெய்யப்படும்வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், நாளை நண்பகல் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை நாடு முழுவதும் ரயில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments