Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (14:29 IST)
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கெனவே அறிவித்தது போல் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தும் நடைப்பெறும் என்று வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் ஜூலை 12,13 தேதிகளில், நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட்டு, பேச்சு வார்தை நடத்தி தீர்வுகான கூறியது.

இந்நிலையில், டெல்லியில், வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம், மத்திய தொழிலாளர் நல ஆணையரிடம், நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வரும் 29 தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைப்பெறும் என்று வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments