Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2016 (14:29 IST)
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கெனவே அறிவித்தது போல் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தும் நடைப்பெறும் என்று வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் ஜூலை 12,13 தேதிகளில், நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட்டு, பேச்சு வார்தை நடத்தி தீர்வுகான கூறியது.

இந்நிலையில், டெல்லியில், வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம், மத்திய தொழிலாளர் நல ஆணையரிடம், நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வரும் 29 தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைப்பெறும் என்று வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments