Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா இந்தியா? ஆய்வு முடிவை ஏற்க மறுத்த பெண்கள் அமைப்பு

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (22:17 IST)
இங்கிலாந்து நாட்டின் தாமஸ் ராய்ட்டர்ஸ் என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் ஒன்றை ஆய்வு செய்து அதன் முடிவை அறிவித்தது. இந்த ஆய்வு முடிவில் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்தியாவை விட பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக பல நாடுகள் இருக்கும் நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவை முதல் நாடாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர், முதலமைச்சர் முதல் பல உயர்ந்த பதவிகளில் பெண்களை உட்கார வைத்து அழகு பார்த்த நாடு இந்தியா. எனவே இந்த ஆய்வின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்ற தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வின் முடிவை தேசிய மகளிர் ஆணையம் ஏற்க மறுப்பு அறிவித்துள்ளது. இந்த முடிவு உள்நோக்கமானது என்று பலரும் கூறி வரும் நிலையில்  தேசிய மகளிர் ஆணையம் இந்த முடிவை ஏற்க மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments