Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராகுல்காந்தி [வீடியோ]

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (14:28 IST)
ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருந்தி அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளார்.
 

 
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, 2 ஆயிரத்து 500 கி.மீ. யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் 21ஆவது நாளான சனிக்கிழமை அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சரபா பஜார் பகுதிக்குச் சென்றார்.
 
அங்கு, மகாராஜா அக்ராசென் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்தார். பிறகு, யாத்திரையைத் தொடருவதற்காக அவர் திரும்பியபோது, அவரது முதுகுக்கு பின்னால் சென்று கொண்டிருந்த மின் வயர், அவரது இடது காதில் உரசியது.
 
இதில் ராகுல் காந்தியை மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

வீடியோ இங்கே:
 


வீடியோ உதவி: NEWSDATELINE
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments