Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடி ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்கவில்லை

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2014 (13:40 IST)
நியூயார்க்கில் ஐ.நா சபை சார்பில் சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இதில் திடீர்திருப்பமாக பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் ஐ.நா சபை சார்பாக சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறுகிறது. இதில் சுமார் 125 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில், இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்றும் மாறாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையின் கீழ் அதிகாரிகள் குழு கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

Show comments