Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்கொரிய அதிபருடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி!

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (18:57 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் மூன் ஜே- இன்வுடன் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்.

 
 
தென்கொரிய அதிபர் மூன் ஜே- இன் 5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இவருக்கு இந்தியா சார்பில் மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இவர் இன்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோரை சந்தித்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசினார்.
 
இதைத்தொடர்ந்து இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையை திறந்துவைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லி மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments