Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வெளிநாடு பறக்கிறார் நரேந்திர மோடி

Webdunia
வியாழன், 28 மே 2015 (04:10 IST)
அரசு முறை பயணமாக ஜூன் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம் செல்கிறார்.

 
 
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு சுற்றுப்பயணமாக வங்கதேசம் செல்கிறார். இந்த பயணத்தில் இருநாட்டு உறவுகள் மேம்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இருப்பதைவிட வெளிநாடுகளில்தான் அதிகம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், மோடியின் வங்கப்பயணம் மீண்டும் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments