Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு கேள்வி கேட்பது பிடிக்காது; பாஜக எம்.பி

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (14:56 IST)
கேள்விகள் கேட்பதை பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என பாஜக எம்.பி. நானா படோல் மோடி மீது சர்ச்சையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


 

 
நாக்பூரில் விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.பி நானா படோல் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது:- 
 
பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தின் போது ஓபிசி அமைச்சகம் மற்றும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால் மோடி மிகவும் கோபட்டார். ஆத்திரம் அடைந்த மோடி என்னை அமைதியாக இருக்குமாறு என்னிடம் கோபத்துடன் கூறினார். 
 
எம்.பி.க்களை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால், கேள்விகள் எழுப்புவதை அவர் விரும்புவதில்லை. மோடியிடம் நீங்கள் கேள்வி எழுப்பும் போது, அவர் உங்களிடம் பாஜக சிந்தாந்தம் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களை பற்றி அறிந்து உள்ளீர்களா?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையங்களை போல ரயில்வே நிலையங்களும்: பயணிகளின் உடமைகளுக்கு புதிய விதிகள் அமல்

டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. இரங்கல் அறிக்கை..!

சிறுவனை கடித்து இழுத்துச் சென்ற தெரு நாய்கள்.. ஓடி வந்து மீட்ட தாய்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: தேஜஸ்வி யாதவ்

சென்னையில் தெருநாய்கள் அட்டகாசம்: சிறுவனை துரத்தியதால் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments