Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள்

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (12:39 IST)
2014-2015 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு பல முக்கிய திட்டங்கள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் இந்த ஆண்டில் துவக்கப்படும்.

விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும்.

தேசிய அளவில் வேளாண் சந்தைகள் விரிவுபடுத்தப்படும்.

நிலங்களுக்கு ஏற்ற பயிர்களைதேர்வு செய்ய மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

5 லட்சம் நிலம் இல்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி.

வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துளர்.

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

Show comments