Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 மனைவிகள், 35 குழந்தைகள் முன் 37வது முறை திருமணம் செய்த நபர்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:45 IST)
28 மனைவிகள், 35 குழந்தைகள் முன் 37வது முறை திருமணம் செய்த நபர்!
தனது 28 மனைவிகள், மற்றும் 35 குழந்தைகள் முன் 37 ஆவது முறையாக திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
 
நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே 36 முறை திருமணம் நடந்துள்ளது. இதில் 28 மனைவிகள் தற்போது உயிரோடு உள்ளனர். அவர்களுக்கு 35 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 37 வது முறையாக தற்போது அந்த நபர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். தனது 28 எட்டு மனைவிகள் 35 குழந்தைகள் 126 பேரக் குழந்தைகள் முன்னிலையில் அவர் புதிய பெண்ணுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடினர் என்பதும் 37வது திருமணத்தின்போது குடும்பத்தினர்களை அவருக்கு கைதட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இது குறித்த வீடியோவை நாகலாந்து சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

நடுரோட்டில் மின் கம்பங்கள்.. சொந்த காசை செலவு செய்து அகற்றிய எம்.எல்.ஏ..!

கேரளா விரைவில் முஸ்லிம் மாநிலமாக மாறக்கூடும்.. வெள்ளப்பள்ளி நடேசன் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments