Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அறிவித்தார் குடியரசுத்தலைவர்!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (07:51 IST)
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என் வி ரமணா குடியரசுத்தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டேவின் பதவிக்காலம் விரைவில் முடிய இருப்பதால் அவருக்கடுத்த இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. தற்போதைய நீதிபதி போப்டேவும் அவரது பெயரை பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் குடியரசுத்தலைவர் என் வி ரமணாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். அவர் ஆகஸ்ட் 2022 வரை பதவியில் இருப்பார்.

 
 

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments