Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 வருடங்களுக்கு பின் கர்ப்பிணியான மைசூர் மகாராஜா வாரிசு: சாபம் நீங்கியதா?

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (04:49 IST)
இந்தியா கடந்த 1950ஆம் ஆண்டு குடியரசாக மாறிய பின்னர் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. இருப்பினும் மைசூர் மகாராஜா குடும்பத்தின் மீது அப்பகுதி மக்கள் அதிக மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில் மைசூர் மகாராஜா குடும்பத்தினர்களுக்கு வாரிசு இருக்காது என்று திருமலராஜாவின் மனைவி அலமேலு அம்மா சாபம் இட்டதாகவும் இதனால் , மைசூர் ராஜா குடும்பத்தில் வந்த ராஜாக்கள் சிறிய வயதில் மரணமடைந்து வந்ததாகவும், குழந்தை வாரிசு இல்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.



 


இதை உறுதி செய்வதை போலவே மைசூர்  ராஜாவாக இருந்த ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா வாடியார் அவர்களுக்கும் இவரது மனைவியும், மகாராணியுமான பிரமோத குமாரி தம்பதிகளுக்கு வாரிசு இல்லை. ஆனாலும் இந்த தம்பதிகள் யதுவீரை பிரமோத குமாரி என்பவரை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

கடந்த ஆண்டு யதுவீரை பிரமோத குமாரிக்கும் த்ரிஷிகா என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போத் த்ரிஷிகா கர்ப்பமாகியுள்ளார். எனவே 400 ஆண்டுகளாக இருந்த சாபம் நீங்கிவிட்டதாகவும் மைசூர் மகாராஜா பரம்பரைக்கு வாரிசு கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments