தாஜ் மஹாலில் ஷாஜகானோடு புதைக்கப்பட்ட மர்ம உண்மைகள்!!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (15:33 IST)
உலகின் எழு அதிசங்களின் ஒன்றான தாஜ் மஹால் பற்றிய பலரும் அறியாத மர்மங்கள் இன்னமும் உலாவருகிறது.


 
 
தாஜ் மஹால் முன்னர் இந்து கோவிலாக இருந்ததாகவும் அதை தான் ஷாஜகான் மாற்றி அமைத்தாகவும் தகவல் உள்ளது. 
 
ஷாஜகான் எழு முறை திருமணம் செய்துக் கொண்டார். அதில் நான்காவது மனைவி தான் மும்தாஜ்.
 
மும்தாஜ் வேறு ஒரு ஆணை திருமணம் செய்தவர். மும்தாஜை திருமணம் செய்துக் கொள்ள அவரை கொலை செய்தாராம் ஷாஜகான்.
 
மும்தாஜ் 14-வது பிரசவத்தின் போது இறந்து போனார் என வரலாறு கூறுகிறது.
 
மும்தாஜ் இறந்த பிறகு, ஷாஜகான் அவரது சகோதரியை திருமணம் செய்துக் கொண்டாராம்.
 
ஷாஜகானின் இறுதி சடங்கு எப்படி நடந்தது, எங்கே நடந்தது என்ற தகவல்கள் அறியப்படாமலேயே இருக்கின்றது.
 
ஆனால் இவை அனைத்தும் உண்மையா பொய்யா என்பது எவரும் அறியாத மர்மாகவே உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. நண்பர்களை கூப்பிடும்போது ஏற்பட்ட விபரீதம்..!

பனையூரில் செங்கோட்டையனை வரவேற்ற ஆதவ்.. முதல் நாளே மன்னிப்பு கேட்டது ஏன்?

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. ஒரே நபருக்கு இத்தனை பதவிகளா? அள்ளி கொடுத்த விஜய்..!

தவெகவில் செங்கோட்டையன்!.. எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன் இவ்ளோதானா?!....

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

அடுத்த கட்டுரையில்
Show comments