Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மர்ம பார்சல்’ வெடித்து ஒருவர் காயம் ... ரயில் நிலையத்தில் பரபரப்பு.. மக்கள் பீதி !

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (19:29 IST)
கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலைத்தில் திடீரென்று ஒரு மர்ம பார்சல் வெடித்தது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஹூப்ளி தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம் ஆகும். இங்கு, இன்று, ஒரு பார்சல் பிரிக்காமல்  சந்தேகத்திற்குறிய வகையில் இருந்துள்ளது. 
 
எனவே, அதைப் பரிக்க ஹூசைன் சாப் என்பவர் பிரிக்க முயற்சித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாய் அந்த பார்சல் வெடித்துச் சிதறியது. அப்போது ஹூசைனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த சத்தத்தை கேட்டு, அங்கி விரைந்து வந்த ரயில்வே போலீஸார் ஹூசைனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த பார்சலை வைத்தது என்று போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments