Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம பலூன்; ஏலியன்களின் அட்டகாசம் பீதியில் கர்நாடக மக்கள்!!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (15:17 IST)
கர்நாடகா மாநிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு வெள்ளை நிற பலூன் ஒன்று இருந்ததால் இதை கண்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 
 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள, குல்பர்கா மாவட்டத்தில் மர்மமான பலூன் ஒன்று இருந்துள்ளது. அந்த பலூன் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு இருக்கும் என தெரிகிறது.
 
அந்த பலூன் எப்படி அங்கே வந்தது, அவ்வளவு பெரிய பலூன் எப்படி அங்கு வந்திருக்கும் போன்ற கேள்வி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இது ஏலியன் வேலையாக இருக்குமோ அல்லது ஏதேனும் அசம்பாவித்தின் அறிகுறிகளா இவை என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments