Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கணவர்தான் என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளினார் : ரேஷ்மி நாயர் வாக்குமூலம்

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (13:30 IST)
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மாடல் அழகி ரேஷ்மி நாயர், தனது கணவர் பசுபாலன்தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


 

 
கேரளாவில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடத்தியதாக கூறி, கிஸ் ஆப் லவ் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன் மற்றும் அவரது மனைவி ரஷ்மி ராயர் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்படனர்.
 
இதையடுத்து, ரேஷ்மி நாயர் போலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்  “எனது கணவர் பசுபாலன்தான் என்னுடைய நிர்வாணப் படங்களை இணையதளத்தில் பதிவுசெய்தார். அதை வைத்து பல பெரும்புள்ளிகளை வளைக்க அவர் திட்டமிட்டார். அவரின் செயல்பாடுகள் மீது அவரின் பெற்றோருக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது” என்று கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments