Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தூட் பைனான்ஸ் இயக்குநர் தாக்குதல் ....கேரளாவில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (20:54 IST)
கொச்சியைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் முத்தூட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டரை சிலர் தாக்க முற்பட்ட சம்பபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை தலைநகராகக் கொண்டு இயங்கிவரும் நகை அடமான நிறுவனம் முத்தூட் பைனான்ஸ். இந்த நிறுவனத்தில் வருவாய் இழப்பீடு காரணமாக 43 கிளைகளை மூடுவதாகவும், 163 பேருக்கு பணி இழப்பு ஏற்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது.
 
இதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தற்போது, பணியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொச்சியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு காரில் சென்ற முயன்ற நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டரை கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில்,அவர் பலத்த காயம் அடைந்தார்.  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments