Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எம். பஷீர் ராமர் பற்றி எழுதிய முஸ்லிம் எழுத்தாளருக்கு மிரட்டல்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (19:01 IST)
தென்னிந்திய மாநிலமான கேரளாவில் முஸ்லிம் எழுத்தாளர் ஒருவர், இந்து வலதுசாரி செயற்பாட்டாளர்களிடமிருந்து வந்த மிரட்டலை அடுத்து பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதுவதை நிறுத்த நேரிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இலக்கிய விமர்சகரும் முன்னாள் பேராசிரியருமான எம்.எம். பஷீர், ராமாயணத்தை மையப்படுத்தி இந்துக் கடவுளான ராமரைப் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.
 
தான் ஒரு முஸ்லிம் என்பதால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு உரிமை இல்லை என்று வலதுசாரி குழுக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து, அதனை தொடர்ந்தும் எழுதுவதை நிறுத்தியுள்ளதாக பஷீர் கூறியுள்ளார்.
 
இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
மத சகிப்புத் தன்மை குறைந்து வருவதையே இது காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments