Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக 61 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்! – முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (10:08 IST)
மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் முதன்முறையாக 61 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் செயல்பட்டு வரும் பங்குசந்தை இந்தியாவின் ஷேர்மார்க்கெட் வாங்கல், விற்பனையில் முக்கிய தளமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டுக்கு நிகராக மும்பை பங்குசந்தை இந்தியாவிற்கு உள்ளது.

இந்நிலையில் இன்று முதன்முறையாக மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 61 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இன்று காலை சென்செக்ஸ் 370 புள்ளிகள் உயர்ந்து 61,107 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதுபோல தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 18,266ஆக வணிகம் ஆகி வருகிறது. இது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments