Webdunia - Bharat's app for daily news and videos

Install App

828 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (14:48 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் காலையில் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் தற்போது 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பங்குச்சந்தை நிமிர்ந்து வருகிறது, குறிப்பாக இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 828 புள்ளிகள் உயர்ந்து, 56,379 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 214 புள்ளிகள் அதிகரித்து, 16,845 புள்ளிகளாக உள்ளது!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments