Webdunia - Bharat's app for daily news and videos

Install App

828 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (14:48 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் காலையில் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் தற்போது 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை இழந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பங்குச்சந்தை நிமிர்ந்து வருகிறது, குறிப்பாக இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 828 புள்ளிகள் உயர்ந்து, 56,379 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 214 புள்ளிகள் அதிகரித்து, 16,845 புள்ளிகளாக உள்ளது!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments