Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரருக்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மும்பை சாலை

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (20:20 IST)
இந்தியாவில் அரசியல்வாதிகளின் இறுதி ஊர்வலங்கள் மட்டுமே பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் மும்பையில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த மேஜர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திற்காக ஒரு சாலை முழுவதையும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
 
சமீபத்தில் ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த துப்பாக்கி சண்டையில் மேஜர் கஸ்தூரிபா ரானே என்பவர் வீரமரணம் அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. அவரது உடல் செல்லும் பாதையில் பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் மலர்களை தூவி சாலையை மலர்ச்சாலையாக மாற்றி, ராணுவ வீரரை வழியனுப்பி வைத்தனர். 
 
மேலும் மேஜரின் உடல் அந்த சாலை வழியே சென்றபோது பொதுமக்கள் 'வந்தே மாதரம்' பாரத மாதா கி ஜே' என்று கோஷமிட்டனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments