Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாத காலத்திற்கு ட்ரோன் பறக்கவிட தடை! – மும்பை போலீஸ் அதிரடி உத்தரவ

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (14:39 IST)
இந்தியாவில் விழாக்காலம் தொடங்கவுள்ள நிலையில் மும்பை பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் எதிர்வரும் மாதத்தில் தீபாவளி, மும்பை தாக்குதல் தினம் ஆகியவை நடைபெற உள்ளன. இதனால் மும்பை முழுவதும் போலீஸ் பலத்த காவல் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மும்பை நகரப்பகுதிகளில் ரிமோட்டால் ஆப்ரேட் செய்யப்படும் ட்ரோன்கள் பறக்கவிடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு இந்த தடை அமலில் இருக்கும் என மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments