Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீச்சரை கதற கதற கற்பழித்த கவுன்சிலர்... மும்பையில் கொடூரம்!!!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (15:54 IST)
மும்பையில் பள்ளி ஆசிரியை ஒருவரை கவுன்சிலர் மிரட்டி பலவந்தமாக கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையை சேர்ந்த ராமஷிவ் யாதவ் என்ற கவுன்சிலர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிரியை ஒருவரை மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார். இதனை காண்பித்து மிரட்டி அவரை அவ்வப்போது தனது பாலியல் இச்சைக்க்கு ஆளாக்கியுள்ளார்.
 
பொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் ராமஷிவ் யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்