Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாதவர்களுக்கு மும்பை மாநகராட்சி நூதன தண்டனை!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (10:37 IST)
மும்பை மாநகராட்சியில் மாஸ்க் அணியாதவர்கள் தெருவை சுத்தம் செய்ய வேண்டுமென்ற நூதன தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக மாஸ்க் என்பது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இன்றியமையாத பொருளாக மாறியுள்ளது. இதனால் பல நாடுகளும் மக்களை மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பொதுமக்களில் ஒரு சிலர் அதை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

இதனால் பல நூதனமான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மும்பை மாநகராட்சி நூதன தெருவை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது 200 ரூபாய் அபராதம் விதித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments