Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2015 (02:19 IST)
டெல்லியில் மிக முக்கியமான பகுதியில் 4 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
டெல்லி மேற்கு பகுதியில் விஷ்ணு கார்டன் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் 8 வாகங்களில் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும், உள்ளூர் காவல்துறையினரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றினர். மேலும், படுகாயமடைந்த 9 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
 

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments