Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு கூடுதல் காவலர்கள்: கேரள அரசு முடிவு

Webdunia
வியாழன், 23 ஜூலை 2015 (08:36 IST)
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையை 22 ல் இருந்து 124 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது
 
கேரள காலல்துறையினர் முல்லை பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களால் தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதால், அணைக்கு மத்திய படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையை 22 ல் இருந்து 124 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
 
கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று நடைபெற்ற, கேரள அமைச்சரவை கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Show comments